Saturday, March 5, 2022

"இந்த உலகத்தில் அமைதி மலர வேண்டும் என்று கேட்பேன்"



எழுத்தாளர் ஹெலன் கெல்லரால் பார்க்கவும் கேட்கவும் முடியாது. அவரைச் சந்திக்க ஒருவர் வந்தார். ஹெலன் கெல்லரிடம், "உங்களுக்கு மிகவும் விருப்பமான ஒன்று தரப்படுகிறது என்றால் அது என்னவாக இருக்க வேண்டும்?" என்று கேட்டார். கேள்வி கேட்டவரோ, பார்க்கும் திறனும் கேட்கும் திறனும் தனக்குத் தேவை என்று ஹெலன் கெல்லர் சொல்லுவார் என்று எதிர்ப்பார்த்தார். ஆனால் ஹெலன் கெல்லரோ, "இந்த உலகத்தில் அமைதி மலர வேண்டும் என்று கேட்பேன்" என பதில் சொன்னார்.

No comments:

Post a Comment