Sunday, October 27, 2013

தூக்கு போடும் விழா - பெய்ஜிங்


சீனாவில் உள்ள மாயோவ் யோவ் டான் டோங் சிறுபான்மையினர் நாவோயூ, என்னும் திருநாளைக் கொண்டாடுகின்றனர்.

தென் சீனாவில் உள்ள சுய ஆட்சி பிரதேசமான இப்பகுதியில் நடைபெறும் இந்தத் திருநாளின் போது, கம்பத்து மக்கள் ஒன்று கூடி தங்களது விவாசயம் செழிக்கவும், செல்வம் பெருகவும் பிரார்த்தித்து மாட்டை கயிற்றால் கட்டி மரத்தில் தொங்கவிட்டு கொன்று பின்னர் அதன் இறைச்சியை அனைவரும் பங்கிட்டுக் கொள்வர்.