Monday, December 8, 2008

Se-Hari Bersama Masyarakat Kulim

Amirteswari Penang Community Centre (APCC) bersama dengan Majlis Belia India Malaysia (MIYC) Negeri Kedah menganjurkan Se-Hari Bersama Masyarakat Kulim

பினாங்கு அமிர்தேஸ்வரி நல மன்றமும் (APCC) கெடா மாநில மலேசிய
இந்திய இளைஞர் மன்றமும் இணைந்து “மக்களுடன் ஒருநாள்” எனும்
முகாமை நடத்தவுள்ளது. இம்முகாமில் மருத்துவ பரிசோதனை, சட்ட
ஆலோசனை, பயனீட்டாளர் சேவை, காவல் துறையினரின் பங்கேற்பு,
சமூக நல சேவைகள் போன்றவை வழங்கப்படும். சுற்று வட்டார மக்கள்
இவ்வாய்ப்பினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளும்படி கெடா
மாநில MIYC – யின் செயலாளர் திரு. K.R. சூரிய மூர்த்தி கேட்டுக் கொண்டார்.

தொடர்புக்கு : திரு.மகேந்திரன் (ஏற்பாட்டுக் குழு தலைவர்) 012-4961573

திகதி/Tarikh : 21hb Disember 2008 (Ahad)
நேரம்/Masa : 8pagi hingga 12.30 tengahari
இடம்/Tempat : Ladang Anak Kulim, Kulim, Kedah

No comments:

Post a Comment